×

தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது!!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி பாஜக மாவட்ட தலைவர் மிரட்டல் என புகார் எழுந்துள்ளது. தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி அகோரம் உட்பட 9 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post தருமபுரம் ஆதீன மடாதிபதியை மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Adina ,Mayiladuthura ,Darumapuram ,Darumapuram Aadeen ,Adina Madadhithi ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில்...